Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

மதிப்பு

நம்மை ஒருவர் மதிக்கவில்லை என நினைப்பது முட்டாள்தனம். அவர்களுக்கு நம் மதிப்பு தெரியவில்லை என்பதே உண்மை.

உங்களுக்கு மதிப்பில்லை  என்று நீங்கள் உணரும் இடங்களில் மெளனமாக இருக்க பழகுங்கள். காலப் போக்கில் உங்கள் மெளனம் அதற்கான மதிப்பை தரும்.

உன் சூழலை யாருக்கும் புரிய வைக்க முயற்சிக்காதே. உன்னை புரிந்தவருக்கு சொல்லாமலே புரியும்.
- (ப/பி)

No comments