Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

வேண்டாம் கோபம்

ஒரு பறவையை நோக்கி கல்லை விட்டெறிந்தால், சுற்றியுள்ள நூறு பறவைகளும் பறந்து விடும்.

ஒரே ஒருவரிடம் நீங்கள் கோபத்தைக் காட்டினால் கூட, மற்றவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை போய் விடும்.

ஏதாவது தவறாகும்போது, உங்களைக் குற்றம் சாட்டிவிட்டு, எல்லோரும் தனித்தனியே உதிர்ந்து போவார்கள்.

நீ கோபப்படுத்துவது ஒருவனுக்கு இன்பத்தை தருவதாக இருந்தால், *நீ பதிலுக்கு கோபப்படாமல் இருப்பது உனது இன்பமாக இருக்கட்டும்.*

- கெளதம புத்தர்

- (ப/பி)

No comments