Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

அன்பு

அன்பு என்பது காற்று மாதிரி. அது இருப்பது நமக்கு தெரியாது. ஆனால் அது இல்லாமல் நம்மால் இருக்க முடியாது.

உலகில் மிகவும் தெய்வீகமானது, சக மனிதரிடம் நீங்கள் காட்டும் அன்பும், பரிவும் தான்.

அன்பு ஒன்றையே இலக்காக வையுங்கள்.

கிடைக்கும் இடத்தில் பெற்றுக்கொண்டு, கிடைக்காத இடத்தில் கொடுத்து விட்டு புன்னகையுடன் கடந்தும் செல்லுங்கள்.

- (ப/பி)

No comments