Dr. Rajakrishnan M, Assistant Professor in Commerce, PSG College of Arts & Science, Coimbatore, Tamil Nadu, India.

Notification

உழைப்பே உயர்வு

பிறரது கருத்தைக் கேளுங்கள். மற்றவர் உணர்வுக்கு மதிப்பு அளியுங்கள்.

பிறர் உதவியை நாடாமல் சொந்தக்காலில் நில்லுங்கள்.

கடவுள் விரும்பும் வழிபாடு உழைப்பு. உழைப்பால் கிடைத்த பணத்தால் மற்றவருக்கு உதவுங்கள்.

நியாயமான வழியில் சம்பாதியுங்கள். தவறான வழியில் கிடைக்கும் பணம், பொருளை ஏற்காதீர்கள்.

*பொறுமை, அன்பு, இரக்கம், அமைதிமிக்கவர்கள் தோல்வி கண்டு துவள்வதில்லை.*
- சிவானந்தர்.

(ப/பி)

No comments